Tag : Nagapattinam district

முக்கியச் செய்திகள்தமிழகம்பக்திசெய்திகள்

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்த போர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக...
தமிழகம்பக்திசெய்திகள்

நாகப்பட்டினம் நீலாயதாட்சி கோயிலில் 1008 விளக்கு பூஜை!

Web Editor
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில், 108 பெண்கள் கலச கும்பத்திற்கு  சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். நாகப்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காயாரோகணம் உடனுறை...
தமிழகம்பக்திசெய்திகள்

ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் கோயில் குடமுழுக்கு : திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்..!

Web Editor
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனதுர்க்கை  அம்மன் கோயிலில் நடைபெற்ற  குடமுழுக்கு விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வனத்துர்க்கை அம்மன்...
குற்றம்தமிழகம்செய்திகள்

காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது!

Web Editor
நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்திவரப்பட்ட 197 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகப்பட்டினத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்...
தமிழகம்செய்திகள்

கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

Web Editor
நாகூர் அருகே  சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள...
மழைதமிழகம்செய்திகள்

நாகை பகுதியில் கனமழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

Web Editor
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது....