திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும்…
View More #Thiruchendur | விண்ணை முட்டும் கோஷங்களோடு கோலாகலமாக நடைபெற்றது சூரசம்ஹாரம்!Surasamharam
பழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்!
பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு இன்று மாலை மலையடிவாரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாகளில் ஒன்றான கந்தசஷ்டி விழா கடந்த…
View More பழனி முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்!குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!
குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் விழா நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குன்றத்தூரில் குன்றின் மேல் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது தமிழகம் மட்டுமின்றி…
View More குன்றத்தூர் முருகன் கோயிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் : ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!குலசையில் இன்று சூரசம்ஹாரம் – நியூஸ் 7 தமிழ், பக்தி யூடியூப் சேனலில் நேரலை
உலகப்புகழ் பெற்ற குலசேகரப்பட்டினத்தில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனை நியூஸ் 7 தமிழ் மற்றும் பக்தி யூடியூப் சேனலில் நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை…
View More குலசையில் இன்று சூரசம்ஹாரம் – நியூஸ் 7 தமிழ், பக்தி யூடியூப் சேனலில் நேரலை