நவராத்திரி விழா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நவராத்திரி விழா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

“வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பேசுவதே இல்லை!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார். பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் செல்லும் போது…

View More “வேலையில்லா திண்டாட்டம், கல்வி, மருத்துவ வசதி குறித்தெல்லாம் பிரதமர் மோடி பேசுவதே இல்லை!” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், கடைசி நாளான இன்று சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெற்றது. ஒன்பதாவது…

View More திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஐந்தாம் நாளான  இன்று  நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்றது.  திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி  அலங்கார   புறப்பாடு சிறப்பான…

View More ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோலாகலமாக தொடங்கிய திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ…

View More கோலாகலமாக தொடங்கிய திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!

நவராத்திரி பண்டிகைக்காக பிரதமர் மோடி எழுதிய பாடல் – இணையத்தில் வைரல்!

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் எழுதிய ‘கர்பா’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.   நவராத்திரி பண்டிகை தொடங்கவுள்ள சூழலில் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையைக் எடுத்துக்கூறும் விதமாக பிரதமர் மோடி…

View More நவராத்திரி பண்டிகைக்காக பிரதமர் மோடி எழுதிய பாடல் – இணையத்தில் வைரல்!

அன்னையின் மடியில் ஆறுமுகம்-நவராத்திரி திருவிழா

பார்வதி தேவி,” ஸ்கந்த மாதா வாக” கொண்டாடப்படும் துர்க்கா பூசையில்,மாதா தன் மடியில்,ஆறுமுகனை அணைத்துக் கொண்டு,அமர்ந்திருக்கும் காட்சி, மேற்கு வங்கத்தில் விழாப் பந்தல்களை அலங்கரிக்கும். தனது குழந்தையையும், அகிலத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்புத் தாயாய்…

View More அன்னையின் மடியில் ஆறுமுகம்-நவராத்திரி திருவிழா

நானிலம் கொண்டாடும் நவராத்திரி திருவிழா!

இந்தியாவில் பல மாநிலங்களிலும், இந்திய வம்சாவளியினர் வாழும் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் விழா நவராத்திரி. அகிலாண்ட கோடி பிருமாண்ட நாயகி துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பூஜித்து வணங்கி, ஆசி பெறும் அற்புத…

View More நானிலம் கொண்டாடும் நவராத்திரி திருவிழா!