குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் மங்களூரில் இருந்து ரயில் மூலம் விருத்தாச்சலத்திற்கு வந்தது. அவற்றை பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம்…

View More குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு இல்லை- ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் போதுமான அளவில் யூரியா உரம் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசி விவர்ஸ் (Desi weavers) என்கிற பெயரில் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபர்களால் தயார் செய்யப்பட்ட கைவினை பொருட்களான…

View More தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு இல்லை- ராதாகிருஷ்ணன்

தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வரப்பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக உரத் தட்டுப்பாடு என்பது நிலவி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக…

View More தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை