சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர்விழி 2001 ஆம்…
View More சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!Anti Corruption
கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!
கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.…
View More கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை- லஞ்ச ஒழிப்புத்துறை
11 மருத்துவ கல்லூரி கட்டட முறைகேட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி,…
View More எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை- லஞ்ச ஒழிப்புத்துறைஎஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வேலுமணி உட்பட…
View More எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவு