செல்ஃபி எடுக்க மலை உச்சிக்குச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்பி வந்த பரிதாபம்!

கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுக்கச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்ப வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித் குமார். 25 வயதாகும் இவர் கிருஷ்ணகிரியில்…

View More செல்ஃபி எடுக்க மலை உச்சிக்குச் சென்றவர் ஸ்டெக்ச்சரில் திரும்பி வந்த பரிதாபம்!

பூரான் கிடந்த பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்!!

கடலூரில் பூரான் கிடந்த பிரியாணியை சாப்பிட்ட குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கு…

View More பூரான் கிடந்த பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்!!