கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்…

View More கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி- அன்புமணி ராமதாஸ்

நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடியில் திட்டமிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி திருக்கழிப்பாலை இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாமக மாநில…

View More நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி- அன்புமணி ராமதாஸ்