குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் மங்களூரில் இருந்து ரயில் மூலம் விருத்தாச்சலத்திற்கு வந்தது. அவற்றை பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம்…

View More குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்

பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை காவல்துறை தடுத்து நிறுத்தம் பிஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரி துவங்கி…

View More நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்

வேதாரண்யத்தில் கனமழை: உப்பு ஏற்றுமதி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி,  ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது வருகிறது. கடந்த 22…

View More வேதாரண்யத்தில் கனமழை: உப்பு ஏற்றுமதி பாதிப்பு

திடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம் 

பலத்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மாலை துவங்கி இரவு வரை கனமழை பெய்தது. மயிலாடுதுறை ,மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, குத்தாலம்…

View More திடீர் மழை; அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம்