திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற…

View More திருச்செந்தூர் | சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்… அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம்!

பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை – ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம்…

View More பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் சபரிமலை – ஒரே நாளில் 84 ஆயிரம் பேர் தரிசனம்!

தொடங்கியது மார்கழி மாதம்; வழிபாட்டு தலங்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள்

மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், வழிபாட்டு தலங்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.  கார்த்திகை மாதம் நேற்றுடன் நிறைவடைந்து இன்று மார்கழி மாதம் தொடங்கியுள்ளது. வழக்கமாக மார்கழி மாதம் என்றாலே, இந்து…

View More தொடங்கியது மார்கழி மாதம்; வழிபாட்டு தலங்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள்