திருச்சி சிறுகனூர் அருகே திமுக பிரமுகர் பட்டப்பகலில் இளைஞர்களை ஓட ஓட அறிவாளால் வெட்டத் துரத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. திருச்சி சிறுகனூர் மற்றும் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் அருகே உள்ள…
View More இளைஞர்களை வெட்டத் துரத்திய அரசியல் கட்சி பிரமுகர்; போலீஸ் விசாரணை!#Crime
திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்- விழுப்புரத்தில் பயங்கரம்
திமுக பொதுக்குழு உறுப்பினரான ஜெயக்குமாரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்…
View More திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்- விழுப்புரத்தில் பயங்கரம்புகார் அளித்தவரைக் கைது செய்த விவகாரம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
குடும்ப பிரச்சனை தொடர்பாக அளித்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்தவரையே கைது செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…
View More புகார் அளித்தவரைக் கைது செய்த விவகாரம்; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!மனைவியின் தங்கையை வசியப்படுத்த முயற்சி-இளைஞர் கைது
திருப்பத்தூரில் மனைவி பிரிந்து வெளிநாடு சென்றதால் மனைவியின் சகோதரியை வசிய மருந்து ஊற்றி காதல் வலையில் சிக்க வைக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர்…
View More மனைவியின் தங்கையை வசியப்படுத்த முயற்சி-இளைஞர் கைதுநடிகர் சிவாஜி கணேசன் உயில் விவகாரம்; விசாரணை தள்ளிவைப்பு
நடிகர் சிவாஜி கணேசன் 1999-ஆம் ஆண்டு எழுதி வைத்ததாகக் கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது என அவரது மகள்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் மரணத்திற்குப் பின், அவருக்குச் சொந்தமான…
View More நடிகர் சிவாஜி கணேசன் உயில் விவகாரம்; விசாரணை தள்ளிவைப்புகஞ்சா போதை; உணவில் ரத்தத்தை ஊற்றி சாப்பிடச் சொல்லி துன்புறுத்திய 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையிலிருந்த இருவர், இளைஞர் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் பகுதியைச் சேர்ந்த…
View More கஞ்சா போதை; உணவில் ரத்தத்தை ஊற்றி சாப்பிடச் சொல்லி துன்புறுத்திய 2 பேர் கைதுமருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி!
மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி 24 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது…
View More மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி!கத்தியைக் காட்டி 3 பேரைக் கடத்திய மர்ம கும்பல்
ஓமலூர் அருகே மூன்று பட்டதாரி மாணவர்களை ஒரு கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் தொட்டியனூர்…
View More கத்தியைக் காட்டி 3 பேரைக் கடத்திய மர்ம கும்பல்கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!
ராமநாதபுரத்தில், அண்ணன் வாங்கிய கடனுக்குத் தம்பியைக் கடத்தி அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாசி பட்டினத்தைச் சேர்ந்த ஷேக் மீரான் என்கிற…
View More கடன் வாங்கிய அண்ணன்; கடத்தப்பட்ட தம்பி – 4 பேர் அதிரடி கைது!கோவில் திருவிழாவில் சோகம்; 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபர்
வத்திராயிருப்பு அருகே 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபரும், காயமடைந்தவர்களும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று…
View More கோவில் திருவிழாவில் சோகம்; 5 பேரை மது பாட்டிலால் குத்திய வாலிபர்