பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் சரணடைய கால அவகாசம் கேட்டு மனு…!

பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளில் 3 பேர், சரணடைய கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ்…

View More பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் சரணடைய கால அவகாசம் கேட்டு மனு…!

பில்கிஸ் பானு வழக்கு விடுதலைக்கு எதிர்ப்பு; 134 முன்னாள் அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

பில்கிஸ் பானு கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை திரும்பபெற வேண்டுமென ஓய்வு பெற்ற 134 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 2002ம் ஆண்டு…

View More பில்கிஸ் பானு வழக்கு விடுதலைக்கு எதிர்ப்பு; 134 முன்னாள் அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்

பில்கிஸ் பானு கொலை வழக்கு குற்றவாளிகள் முன்விடுதலை- சீமான் கண்டனம்

குஜராத்தில் கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து, 3 வயது குழந்தை உள்ளிட்ட 14 பேரை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்திருக்கும் குஜராத் அரசின் செயலுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

View More பில்கிஸ் பானு கொலை வழக்கு குற்றவாளிகள் முன்விடுதலை- சீமான் கண்டனம்