ரூ.200 கோடி சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவறம் பூண்ட குஜராத் தம்பதி!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக அளித்து துறவறம் மேற்கொண்டனர். குஜராத் மாநிலத்தின் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி. தொழிலதிபரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள்...