தமிழர் பாரம்பரியத்தின் மீது அதீத பற்று; தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து காதலர்கள்

தமிழர் பாரம்பரியத்தின் மீது கொண்ட பற்றால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காதலர்கள் தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திண்டிவனம் ஆரோவில்லில் தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட காதலால் தமிழ் முறைப்படி வெளிநாட்டுத் தம்பதிகள்…

View More தமிழர் பாரம்பரியத்தின் மீது அதீத பற்று; தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட இங்கிலாந்து காதலர்கள்

எதற்காக இந்த ‘ப்ராமிஸ் டே’ கொண்டாடப்படுகிறது?

இரண்டு நபர்களுக்கு இடையேயான அன்பின் அல்லது உறவின் பலத்தை அதிகரிக்கும் இந்த  ‘ப்ராமிஸ் டே’ தினத்தை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…. வாலண்டைன் வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (பிப்ரவரி 11) ப்ராமிஸ் டே…

View More எதற்காக இந்த ‘ப்ராமிஸ் டே’ கொண்டாடப்படுகிறது?

எதற்காக இந்த ‘டெடி டே’ கொண்டாடப்படுகிறது? – வரலாறும், முக்கியத்துவமும்…

இரண்டு நபர்களுக்கு இடையேயான அன்பின் அல்லது உறவின் பலத்தை அதிகரிக்கும் இந்த  ‘டெடி டே’ கொண்டாட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…. காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு…

View More எதற்காக இந்த ‘டெடி டே’ கொண்டாடப்படுகிறது? – வரலாறும், முக்கியத்துவமும்…

தங்களது முதல் குழந்தையை வரவேற்ற மூன்றாம் பாலின தம்பதி!

கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதியான சஹத்-சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதி சஹத்- சியா. இதில் சஹத் பாசில் பெண்ணாகப்…

View More தங்களது முதல் குழந்தையை வரவேற்ற மூன்றாம் பாலின தம்பதி!

குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து  குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு…

View More குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!

அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்

குழந்தையின்மை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இளம் தம்பதிகளிடையே மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. 100 தம்பதிகளுக்கு 5 பேருக்கு இருந்த குழந்தைப்பேறின்மை இப்போது 20 ஆக அதிகரித்துள்ளது. நெருக்கடிமிக்க வாழ்க்கை, காலதாமதமான திருமணம்,…

View More அதிகரிக்கும் குழந்தையின்மை – காரணங்களும் தீர்வுகளும்

PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி!

கொடூர கொரோனா தொற்று உடலில் வேண்டுமானால் ஊடுருவலாம். ஆனால் அன்பு மனங்களை அதனால் பிரிக்க முடியாது என்பதை ஒரு இளம் ஜோடி.உண்மையாக்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ரட்லம் நகரரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு…

View More PPE கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி!