சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று(ஜன.02) சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில்…
View More கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு…!construction
தெலங்கானா – புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் உள்விளையாட்டு அரங்கம் சுவர் இடிந்து விபத்து! இருவர் உயிரிழப்பு!!
தெலங்கானா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் உள்விளையாட்டு அரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மொய்னாபாத் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் உள்விளையாட்டு…
View More தெலங்கானா – புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் உள்விளையாட்டு அரங்கம் சுவர் இடிந்து விபத்து! இருவர் உயிரிழப்பு!!மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து – 17 பேர் உயிரிழப்பு
மிசோரத்தில் கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலம் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த…
View More மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து – 17 பேர் உயிரிழப்புஎல்காட் நிறுவனம் மூலம் தனியார் பங்களிப்புடன் ஐ.டி வளாகங்கள் – 3 இடங்களில் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!!
ELCOT நிறுவனம் மூலமாக தனியார் பங்களிப்புடன் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான வளாகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன், தகவல் தொழில்நுட்பம் (IT), தகவல்…
View More எல்காட் நிறுவனம் மூலம் தனியார் பங்களிப்புடன் ஐ.டி வளாகங்கள் – 3 இடங்களில் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்!!ராமநாதபுரம் அருகே கட்டுமானப் பணியில் அசத்தும் பெண்கள்!
தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஆண்கள் தயவு இல்லாமல் பெண்களே முழுவதுமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இது பற்றிய செய்தி தொகுப்பு காணலாம் தமிழகம் முழுவதும் நியூஸ் 7…
View More ராமநாதபுரம் அருகே கட்டுமானப் பணியில் அசத்தும் பெண்கள்!விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!
அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின்…
View More விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்- சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் விதி முறைகளை மீறி கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை நிறுத்தியும், சீல் வைத்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி…
View More விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நோட்டீஸ்- சென்னை மாநகராட்சிஅதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான மற்றும்…
View More அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்
2028ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 750…
View More 2028ல் மதுரை எய்ம்ஸ் செயல்பட தொடங்கும்கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 மாதங்களாக வீடு கட்டும் பொருட்களான இரும்பு…
View More கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்