”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு

நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…

View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு

”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!

மாணவர் பருவம் தொடங்கி 100 வயதை கடந்தும் சமரசம் செய்து கொள்ளாத அரசியல் தலைவராக சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கு சங்கரய்யா குறித்து விரிவாக பார்க்கலாம். “ சமகால இளைஞர்களே..  உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள்.…

View More ”தகைசால் தமிழர் சங்கரய்யா” – சமரசம் செய்துகொள்ளாத சமகால அரசியல் தலைவர்..!!

’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்

திராவிட மாடல் காலாவதியான சித்தாந்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலளித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி…

View More ’உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’ – ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு எம்பி சு.வெங்கடேசன் பதில்

தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போரட்டம்

தமிழக அரசின் சொத்து வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சொத்து வரி,தொழில் வரி,தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை உயர்த்திள்ளது.இதனால்…

View More தமிழக அரசின் வரி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போரட்டம்

கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கையில் பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.…

View More கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்

மனிதனை மனிதன் சுமப்பது கைவிடப்பட வேண்டும்: இரா.முத்தரசன்

மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தர்மபுரம் ஆதினத்தின் பட்டனப் பிரவேச நிகழ்வு…

View More மனிதனை மனிதன் சுமப்பது கைவிடப்பட வேண்டும்: இரா.முத்தரசன்

மின் கோபுரத்தின் மீதேறி கம்யூனிஸ்ட் நிர்வாகி போராட்டம்

திருவள்ளூர் அருகே உயர்மின்னழுத்தக்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் மின் கோபுரத்தில் ஏறி உயிரிழப்பு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியில் உள்ள கார்…

View More மின் கோபுரத்தின் மீதேறி கம்யூனிஸ்ட் நிர்வாகி போராட்டம்

சதம் காணும் சங்கரய்யா

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்பவருமான என்.சங்கரய்யா இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடும்…

View More சதம் காணும் சங்கரய்யா