முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் கிறிஸ்துமஸ்  குடில் போட்டிகள் நடைபெற்றது. 

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிறிஸ்துமஸ்
குடில் போட்டிகள் மற்றும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.  இந்த நிலையில் நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் இன்று கிறிஸ்துமஸ் குடில் போட்டி  நடந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள்: திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

தொடர்ந்து,  கிறிஸ்து பிறப்பை மையமாக வைத்து இந்த போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த முறை வெள்ள பாதிப்பிற்கு காரணமாக அமைந்தவைகள்,  இஸ்ரேல் – ஹமாஸ் போர்,  மது மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து  500-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் கைவண்ணத்தில் உருவான கிறிஸ்துமஸ் குடில்களை பார்வையாளர்களுக்கு விளக்கி கூறி,  பார்வையாளர்களை கவர்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி

Web Editor

“தமிழர் பிரதமர் ஆக வேண்டும்”- இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்த சிங்களரின் குரல்

Web Editor

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா – நாளை தொடக்கம்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading