மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…
View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!Chithirai festival
மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!
பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர். பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய…
View More மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா…
View More திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.…
View More சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது அவதார பிரம்மோற்சவம் மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய நிலையில், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற…
View More மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகள் என்று…
View More ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திருகோவில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருச்சி மலைக்கோட்டையில், சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் நாள்தோறும் தாயுமானவர் மற்றும்…
View More திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியதுரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வு
அந்தியூர் அருகே பழமைவாய்ந்த கோயிலில் பக்தர்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்த விநோத நிகழ்வு நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் பகுதியில் பூனாட்சி பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா…
View More ரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வுபச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…
View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை திருவிழாவாக 10 நாட்களுக்கு கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள். கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு…
View More கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?