ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!

தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி  திருக்கோயில், சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகள் என்று…

View More ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திருகோவில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருச்சி மலைக்கோட்டையில், சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் நாள்தோறும் தாயுமானவர் மற்றும்…

View More திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது

ரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வு

அந்தியூர் அருகே பழமைவாய்ந்த கோயிலில் பக்தர்கள் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை பூசாரிகள் குடித்த விநோத நிகழ்வு நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் பகுதியில் பூனாட்சி பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா…

View More ரத்தம் குடிக்கும் பூசாரிகள்; விநோத நிகழ்வு

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம்  நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை திருவிழாவாக 10 நாட்களுக்கு கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள். கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாக பின்பற்றப்பட்டு…

View More கள்ளழகர் உடுத்தும் உடையின் நிறங்கள் என்னென்ன தெரியுமா?

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் இன்று அதிகாலை…

View More மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்

ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா

சித்திரை முதல் நாளையொட்டி ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே 65 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும்…

View More ஒருவருக்கொருவர் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொள்ளும் பாரம்பரிய திருவிழா

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…

View More கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு…

View More சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா

மதுரை சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் திருநாளான நேற்று, மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றான பட்டாபிஷேக…

View More மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா