மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!
பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர். பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய...