‘சித்திரைத் திருவிழா உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்’ – அமைச்சர்
மதுரை சித்திரைத் திருவிழாவில் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக்கோரிக்கை மீதான...