‘சித்திரைத் திருவிழா உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்’ – அமைச்சர்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக்கோரிக்கை மீதான…

View More ‘சித்திரைத் திருவிழா உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்’ – அமைச்சர்

சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி அளித்த நிலையில் மதுரையில் மக்கள் திரண்டனர். சித்திரை…

View More சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய நிலையில், அதனைத் தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீரை பீய்ச்சியடித்து…

View More கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம்  நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…

View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை

கள்ளழகர் வைகையாற்றில் நாளை எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த…

View More கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் இன்று அதிகாலை…

View More மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம்

தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகர்

மதுரை வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான…

View More தங்கப் பல்லக்கில் வரும் கள்ளழகர்

இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி –…

View More இன்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம்

சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு…

View More சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா

மதுரை சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் திருநாளான நேற்று, மதுரையின் அரசியாக மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றான பட்டாபிஷேக…

View More மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழா