கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய நிலையில், அதனைத் தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் தீர்த்த வாரி நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தண்ணீரை பீய்ச்சியடித்து...