வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரி செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – செல்வப்பெருந்தகை கண்டனம்!Selva Perunthagai
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் – காங்கிரஸ் புறக்கணிப்பு!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணத்தை காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
View More மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம் – காங்கிரஸ் புறக்கணிப்பு!“மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லையா, தமிழக மக்களை பிடிக்கவில்லையா” – செல்வப்பெருந்தகை!
தமிழ்நாட்டின் மீது ஒரு வரலாற்றுப் போரை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை பிடிக்கவில்லையா, தமிழக மக்களை பிடிக்கவில்லையா” – செல்வப்பெருந்தகை!“கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேச்சு!
காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் எனவும், வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ்…
View More “கட்சியை வலுப்படுத்தி வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை பேச்சு!விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப் பெருந்தகை விமர்சனம்!
மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல, இந்தியாவிற்கே அவமானமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More விவேகானந்தர் பாறையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே அவமானமாகும் – செல்வப் பெருந்தகை விமர்சனம்!மக்களவை தேர்தல்: காங். சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More மக்களவை தேர்தல்: காங். சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!“இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக சொல்லும் ஒரே நபர் பிரதமர் மோடிதான்” – ப.சிதம்பரம்!
“இந்திய பொருளாதாரத்தை 2 வரிகளில் சொல்லும் ஒரே நபர் மோடி தான்” என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு…
View More “இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக சொல்லும் ஒரே நபர் பிரதமர் மோடிதான்” – ப.சிதம்பரம்!கர்நாடகாவில் காங். வெற்றி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் – செல்வப்பெருந்தகை பேட்டி!
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றி 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு ஒரு முன்னோட்டம் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில்,…
View More கர்நாடகாவில் காங். வெற்றி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் – செல்வப்பெருந்தகை பேட்டி!மின்கட்டண உயர்வுக்கு காரணம் அதிமுக- செல்வபெருந்தகை
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் கட்டணம் உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என நெல்லையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கேட்டு 1999ம் ஆண்டு நடைபெற்ற பேரணியில்…
View More மின்கட்டண உயர்வுக்கு காரணம் அதிமுக- செல்வபெருந்தகை