சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மேடை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா! பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் பகர்தர்களின் தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் ஆருத்ரா தரிசன விழாவை சுமூகமாக நடத்த பாதுகாப்பு வழங்கும்படி, கடலூர் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா! பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் – மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிச.18) கொடியேற்றத்துடன்…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் – மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி!

சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியானார்.   சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது குழந்தை ஜனுஷிகா(8). இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம்…

View More சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அந்த…

View More சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. பேராசிரியர்கள் 58 பேர் பணியிடைநீக்கம்!

சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் இன்று நடைபெற்றது.  கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில்…

View More சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் – கொட்டும் மழையிலும் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

“கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை!” இந்து சமய அறநிலையத் துறை திட்டவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அதை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில்…

View More “கனகசபையில் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை!” இந்து சமய அறநிலையத் துறை திட்டவட்டம்

மட்டன் பிரியாணியில் இருந்த புழு! சிதம்பரம் பகுதி பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி!

சிதம்பரத்தில் பிரபல பிரியாணி கடையில் விற்கப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிதம்பரம் வெள்ளப்பிறந்தான் கோவில் தெருவில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கீழ் அனுப்பம்பட்டு பகுதி சேர்ந்த…

View More மட்டன் பிரியாணியில் இருந்த புழு! சிதம்பரம் பகுதி பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி!

கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர் – குறும்படம் வெளியிட்ட சிதம்பரம் தீட்சிதர்கள்!!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி, போலீசார் மற்றும் அறநிலையத்துறையினர் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சியை, தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, கனக…

View More கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர் – குறும்படம் வெளியிட்ட சிதம்பரம் தீட்சிதர்கள்!!

தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து…

View More தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி