ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…

View More ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கனல் கண்ணன் ஜாமீன் வழக்கு – காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின்…

View More கனல் கண்ணன் ஜாமீன் வழக்கு – காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்…

View More பெரியார் சிலை சர்ச்சை; உயர்நீதிமன்றத்தை நாடிய கனல் கண்ணன்

கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால்…இந்து முன்னணி

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர் . இந்து கலை இலக்கிய முன்னணி மாநில செயலாளர் கனல்…

View More கனல் கண்ணனை விடுதலை செய்யவில்லை என்றால்…இந்து முன்னணி