மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட முதற் கட்ட குற்றபத்திரிக்கையின் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
View More அஜித்குமார் கொலை வழக்கு- குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!Madapuram
நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!
மடப்புரம் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதாவின் புகார் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
View More நகைத்திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகார் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு!மடப்புரம் காவலாளி கொலை வழக்கு – 5 காவலர்களுக்கு ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிப்பு!
மடப்புரம் காவலர் அஜித் குமார் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
View More மடப்புரம் காவலாளி கொலை வழக்கு – 5 காவலர்களுக்கு ஆகஸ்ட் 29 வரை காவல் நீட்டிப்பு!“அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
View More “அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனைமடப்புரம் காவலாளி மரண விவகாரம் | நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் நாளை மறுநாள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
View More மடப்புரம் காவலாளி மரண விவகாரம் | நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
சிவகங்கை சம்பவம் தொடர்பாக போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!“காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகை
காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகைசிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்
சிவகங்கையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More சிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்“நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!
அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More “நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!