“Centre is deceiving the youth of Tamil Nadu to give jobs to youth of other states” - #CPIM Condemns!

“பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!

அண்மையில் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) உதவி செயற்பொறியாளர் மற்றும் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சட்ட அலுவலர் (Law Officer) மற்றும் 3 உதவி செயற்பொறியாளர் (Assistant…

View More “பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!

#UnionGovt இன் கடன் தொகை உயர்வு – எவ்வளவு தெரியுமா?

மத்திய அரசின் கடன்தொகை கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 – 2025 ஜூன் காலாண்டின் இறுதியில் மத்திய அரசின் கடன்தொகை ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மத்திய…

View More #UnionGovt இன் கடன் தொகை உயர்வு – எவ்வளவு தெரியுமா?

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு… #UnionGovt அறிவிப்பு!

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன்…

View More தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு… #UnionGovt அறிவிப்பு!

பீகார் மீது “#PMModi சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்” – மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி

பிரதமர் மோடி பீகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின்…

View More பீகார் மீது “#PMModi சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்” – மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி

#NEET விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!

நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்…

View More #NEET விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!

#MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து…

View More #MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!
"Amendment to social media regulation by fact-checking committee is invalid" - #Mumbai High Court in action!

“உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!

2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த…

View More “உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!
#OneCountryOneElection Soon - Central Govt serious about implementation!

#OneNationOneElection – விரைவில் அமல்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி…

View More #OneNationOneElection – விரைவில் அமல்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அரசு!

#Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அனைத்து…

View More #Petrol #Diesel ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படுமா? மத்திய அரசுக்கு #MHC அதிரடி உத்தரவு!
#ParandurAirport – Central Govt approves environmental inspection!

#ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!

பரந்தூர் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக…

View More #ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!