#ParandurAirport – Central Govt approves environmental inspection!

#ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!

பரந்தூர் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக…

View More #ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!
Lost CellPhone? #IMEI number can be traced even if changed - National Cyber ​​Security Research Center info!

#CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?

செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டாலும் ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம் செல்போனை கண்டுபிடித்துவிடலாம் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க…

View More #CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?

“தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசில் 2004-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு…

View More “தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

#UPS | மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.     பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல்…

View More #UPS | மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?
"The central and state governments should find a permanent solution to the problem of fishermen" - Anbumani Ramadoss' request!

“மீனவர் பிரச்னைக்கு மத்திய,மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

“இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  வங்கக்கடலில் மீன்பிடித்த 11…

View More “மீனவர் பிரச்னைக்கு மத்திய,மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

“#KarnatakaGovt மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“மேகதாது அணைக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். “மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடகம் மீண்டும் மனு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி அனுமதி வழங்கக்கூடாது”…

View More “#KarnatakaGovt மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

“ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில்வே அமைச்சர் அஷ்வினி…

View More “ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் நாளை வெளியீடு! மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்பட உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசால்…

View More கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் நாளை வெளியீடு! மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்!
The central government sent back the Coimbatore, Madurai Metro Rail project report?

மதுரை, கோவை #Metro திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு?

கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கைகளில் மாறுதல் கோரி, அதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.  மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட…

View More மதுரை, கோவை #Metro திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு?

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் : மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு குறைப்பு!

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், வீட்டு கடனுக்கு வட்டி மானியம்…

View More பிரதமரின் வீடு கட்டும் திட்டம் : மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு குறைப்பு!