This News Fact Checked by ‘FACTLY’ 01 டிசம்பர் 2024 முதல் பல்க் எஸ்எம்எஸ் மீதான புதிய TRAI விதிமுறைகளால் OTP மெசேஜ்கள் தாமதமாகலாம் என28 நவம்பர் 2024 சமூக வலைதளங்களில் செய்தி…
View More TRAIன் புதிய விதிமுறைகளால் OTP மெசேஜ்கள் வருவதில் தாமதம் ஏற்படுமா? – உண்மை என்ன?New Rule
#MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!
மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து…
View More #MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!“உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!
2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த…
View More “உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!ஒரு போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துபவரா நீங்கள்.. டிராயின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி!
இரண்டு சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏதேனும் ஒரு சிம் கார்டுக்கு கட்டணம் செலுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்த தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செல்போன் பயனாளர்களை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும்…
View More ஒரு போனில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்துபவரா நீங்கள்.. டிராயின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி!நாளை முதல் அமலுக்கு வரும் “ஐசிசி”யின் ‘ஸ்டாப் வாட்ச்’ விதி…
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி முதல் ஐசிசியின் புதிய விதிமுறை சோதனை முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது. அண்மையில் ஐசிசி புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒரு ஓவர் முடிந்து…
View More நாளை முதல் அமலுக்கு வரும் “ஐசிசி”யின் ‘ஸ்டாப் வாட்ச்’ விதி…டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!
டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: “தற்போது தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள்…
View More டிச. 1-ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை அறிமுகம்!