மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து…
View More #MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!Fact Check Unit
“உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!
2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த…
View More “உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!“மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை” – உச்ச நீதிமன்றம்!
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.…
View More “மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை” – உச்ச நீதிமன்றம்!