“Centre is deceiving the youth of Tamil Nadu to give jobs to youth of other states” - #CPIM Condemns!

“பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!

அண்மையில் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) உதவி செயற்பொறியாளர் மற்றும் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சட்ட அலுவலர் (Law Officer) மற்றும் 3 உதவி செயற்பொறியாளர் (Assistant…

View More “பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!

பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணி வாய்ப்பு… எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணியிடங்களுக்கு வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ தவிர்த்த 11 பொதுத்துறை வங்கிகளுக்கான காலிப்பணியிடங்கள் IBPS நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. …

View More பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணி வாய்ப்பு… எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில்…

View More பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!