மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள தகவல் சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து…
View More #MumbaiHighCourt தீர்ப்பால் பாதிப்பில்லை – தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தொடர்ந்து இயங்கும் என அறிவிப்பு!Mumbai Highcourt
“உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!
2023ஆம் ஆண்டு ஐடி விதிகளில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சமூக ஊடகங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த…
View More “உண்மைச் சரிபார்ப்பு குழுவின் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதியில் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது” – #Mumbai உயர்நீதிமன்றம் அதிரடி!#Emergency பட விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எமர்ஜென்சி படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக செப்டம்பர் 25ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து பாஜக எம்பியாக உள்ளவர் கங்கனா ரனாவத்.…
View More #Emergency பட விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகளை ஏப்.25 வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஏப்.25 ஆம் தேதி வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்…
View More சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகளை ஏப்.25 வரை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு!ஆதாரமில்லாமல் கணவனை குற்றம் சாட்டுவது கொடுமையானது – மும்பை உயர்நீதிமன்றம் கருத்து
ஆதாரம் இல்லாமல் தங்கள் கணவனை குடிகாரன், அதீத பெண்ணாசை கொண்டவன் என முத்திரை குத்துவது கொடுமைக்கு சமமானது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுடனான திருமணத்தை ரத்து செய்து,…
View More ஆதாரமில்லாமல் கணவனை குற்றம் சாட்டுவது கொடுமையானது – மும்பை உயர்நீதிமன்றம் கருத்து