நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்…
View More #NEET விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!NEET UG2024
நீட் தேர்வில் ஒரு மதிப்பெண் கூட பெறாத 2,250 மாணவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 2,250 மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் அளிக்கப்படும். தவறான…
View More நீட் தேர்வில் ஒரு மதிப்பெண் கூட பெறாத 2,250 மாணவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!நீட் முறைகேடு விவகாரம் – பீகாரில் மேலும் இருவர் கைது!
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகாரில் மேலும் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நிகழாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், …
View More நீட் முறைகேடு விவகாரம் – பீகாரில் மேலும் இருவர் கைது!இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும்…
View More இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!நீட் முறைகேடு விவகாரம் | அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வே விசாரிக்க முடிவு செய்துள்ளது. நிகழாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன. வினாத்தாள்…
View More நீட் முறைகேடு விவகாரம் | அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!நீட் வினாத்தாள் முறைகேடு: ஜார்க்கண்ட் பத்திரிகையாளர் கைது!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஜமாலுதீன் என்ற பத்திரிகையாளரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். நிகழாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள்…
View More நீட் வினாத்தாள் முறைகேடு: ஜார்க்கண்ட் பத்திரிகையாளர் கைது!“நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாயாவதி வலியுறுத்தல்!
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம்…
View More “நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!” – மாயாவதி வலியுறுத்தல்!ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தியதாகக் கூறப்படும் மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல் காந்தி கேள்வி
ரஷ்யா-உக்ரைன் போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரால் வினாத் தாள் கசிவை நிறுத்த முடியவில்லை அல்லது அவர் நிறுத்த விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மருத்துவப்…
View More ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தியதாகக் கூறப்படும் மோடியால் வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்த முடியவில்லை? ராகுல் காந்தி கேள்விநீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படும் நிலையில், முழுப்பெண் எடுத்த 6 மாணவர்களின் மதிப்பெண் குறையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு)…
View More நீட் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! குறைகிறது முதலிடம் பிடித்த 6 மாணவர்களின் மதிப்பெண்!“நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்னும் சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” திமுக எம்பி வில்சன் கேள்வி!
“நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு ஏன் இன்னும் சிபிஐக்கு மாற்றப்படவில்லை?” என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள்…
View More “நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்னும் சிபிஐக்கு மாற்றப்படாதது ஏன்?” திமுக எம்பி வில்சன் கேள்வி!