திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்நிலைகளில் வாழும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில்…
View More நெல்லையில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம் – தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்புcensus
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…
View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை…
View More ’மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷா
நாடு முழுவதும் அடுத்தமுறை மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பிறப்பு, இறப்பு பதிவேடும் இணைக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் உள்ள…
View More மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷா