The issue of Rs 4 crores caught during the election - Supreme Court annulled the High Court's order!

மக்களவைத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மக்களவை தேர்தலின் போது ஓடும் ரயில்ல ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பான பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்திற்கு ஆதரவான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி…

View More மக்களவைத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தீவிரமாகும் #Kodanad கொலை கொள்ளை வழக்கு – சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு தற்போது ஜாமினில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரங்களை கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போலிசார் நோட்டீஸ் அனுப்பி…

View More தீவிரமாகும் #Kodanad கொலை கொள்ளை வழக்கு – சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை!

#AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது குறித்து…

View More #AIADMK முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது!

நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும்…

View More நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…

View More வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. சமய் சிங் மீனா தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்!

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்,…

View More ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்!

நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த…

View More நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 17 ஆக குறைந்தது!

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது. இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நீட் நுழைவுத் தேர்வு  கடந்த மே…

View More திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவு வெளியீடு: முதலிடம் பிடித்தோர் எண்ணிக்கை 61-ல் இருந்து 17 ஆக குறைந்தது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 18-ஆவது நபராக பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ஆம்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பெரம்பூரை சேர்ந்த மேலும் ஒருவர் கைது!