நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும்…

View More நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

‘மூடா’ ஊழல் புகார் – #Siddaramaiah மீதான நடவடிக்கையை நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. கர்நாடகாவில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உள்ளது. இந்த…

View More ‘மூடா’ ஊழல் புகார் – #Siddaramaiah மீதான நடவடிக்கையை நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘மூடா’ ஊழல் புகார்! முதலமைச்சர் #Siddaramaiah மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி!

‘மூடா’ ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். ‘மூடா’ எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது…

View More ‘மூடா’ ஊழல் புகார்! முதலமைச்சர் #Siddaramaiah மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் அனுமதி!

நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த…

View More நில மோசடி வழக்கு – முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்!