கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கணியன் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!

தீவிரமாகும் #Kodanad கொலை கொள்ளை வழக்கு – சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு தற்போது ஜாமினில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை விவரங்களை கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போலிசார் நோட்டீஸ் அனுப்பி…

View More தீவிரமாகும் #Kodanad கொலை கொள்ளை வழக்கு – சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை!

கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு…

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள…

View More கோடநாடு வழக்கு விசாரணை செப்.8-க்கு ஒத்திவைப்பு…

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: காவல் துறை தரப்பில் விளக்கம்

கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது காவல் துறை…

View More கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: காவல் துறை தரப்பில் விளக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொள்ளை முயற்சி…

View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கொடநாடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச்…

View More கொடநாடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை

கொடநாடு வழக்கு: பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடன் போலீஸார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச்…

View More கொடநாடு வழக்கு: பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை

கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் மகனும், செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017- ஆம்…

View More கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணனை போலீஸார் கைது செய்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில்,…

View More ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் கைது!

விசாரணை வளையத்தில் சகோதரர்கள்: சஜீவனுக்கு செக்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக சஜீவனின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை…

View More விசாரணை வளையத்தில் சகோதரர்கள்: சஜீவனுக்கு செக்?