மக்களவை தேர்தலின் போது ஓடும் ரயில்ல ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பான பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்திற்கு ஆதரவான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி…
View More மக்களவைத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!Kesava Vinayagam
பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
மக்களவை தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட…
View More பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ்…
View More தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு!
மக்களவைத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
View More தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு!