விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

விசாரணை கைதி ராஜசேகரன் மரணம் அடைந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சம்பவத்தன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 30 போலீசாரிடம் நேற்று ஒரே நாளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை கைதி ராஜசேகரன்…

View More விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 30 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!

நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

View More விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!

ராஜசேகர் உடலில் காயங்கள்-உடற்கூறு அறிக்கையில் தகவல்

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த ராஜசேகரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில்,…

View More ராஜசேகர் உடலில் காயங்கள்-உடற்கூறு அறிக்கையில் தகவல்

பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்…

View More பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில், கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் உட்பட 8 பேர் கைது…

View More விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்

விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் கைதான 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்ரனர். விருதுநகர் இளம் பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 சிறார்கள் 8 பேர்…

View More விருதுநகர் கூட்டு பாலியல் வழக்கு – 2வது நாளாக விசாரணை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ரத்து செய்யவும் ஜாமீன் வழங்கவும் கோரி யுவராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை…

View More கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஜாமீன் கோரிய யுவராஜ் மனு…பதிலளிக்கும்படி சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் முன்னாள் மாணவிகள் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது…

View More சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய இருவருக்கு இரட்டை ஆயுள்

சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளியதாக தொடரப்பட்ட வழக்கில் ஒரு பெண் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, இளங்கோவன்…

View More சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய இருவருக்கு இரட்டை ஆயுள்

சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சம்மன் அனுப்பப்பட்ட மூன்று ஆசிரியைகள், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும்…

View More சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்