விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!

நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

View More விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!