மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த…
View More சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா மீது மாணவியின் தாய் பாலியல் புகார்: மேலும் 2 வழக்குகள் பதிவு
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாகப்…
View More சிவசங்கர் பாபா மீது மாணவியின் தாய் பாலியல் புகார்: மேலும் 2 வழக்குகள் பதிவுசிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா…
View More சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிசிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக சம்மன் அனுப்பப்பட்ட மூன்று ஆசிரியைகள், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும்…
View More சிவசங்கர் பாபா வழக்கு: சிபிசிஐடியிடம் 3 ஆசிரியைகள் நேரில் ஆஜர்சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு: 5 ஆசிரியைகள் தலைமறைவு
பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளை விசாரிக்க ஒட்டபட்ட சம்மனை மீறி அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி…
View More சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு: 5 ஆசிரியைகள் தலைமறைவுசுசில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை!
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுசில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை அவரது பள்ளிக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு…
View More சுசில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை!விரைவில் மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ள சிவசங்கர் பாபா
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் அவர் ஸ்டான்லி மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி…
View More விரைவில் மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ள சிவசங்கர் பாபாமாணவிகளுக்கு மூளைச் சலவை: சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைது
மாணவிகளை மூளை சலவை செய்ததாக, சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் சுஷ்மிதா கைது செய்யப் பட்டுள்ளார் கேளம்பாக்கம் அருகே உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர்…
View More மாணவிகளுக்கு மூளைச் சலவை: சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் கைதுசிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,…
View More சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்டெல்லி நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்திய போலீசார்
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக…
View More டெல்லி நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்திய போலீசார்