நான்கு நாட்களாக சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்ட ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
View More விசாரணைக் கைதி ராஜசேகரின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!Trial prisoner
மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்?
சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மைகாலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது…
View More மீண்டும் ஒரு விசாரணை கைதி மரணம்?