நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!

சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!

நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

View More நாதக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள் விலகல்!

“நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !

இந்திய துணைக் கண்டத்தில் நான் மட்டுமே பெரிய கூட்டணி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறேன் என்று தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “நான் மட்டுமே மக்களின் கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறேன்” – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை !

“234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா?” – சீமான் கேள்வி!

தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா?” – சீமான் கேள்வி!

உருட்டுக் கட்டைகளுடன் வீட்டில் குவிந்த தொண்டர்கள், சீமான் மீது வழக்குப்பதிவு !

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தொண்டர்கள் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More உருட்டுக் கட்டைகளுடன் வீட்டில் குவிந்த தொண்டர்கள், சீமான் மீது வழக்குப்பதிவு !

ஈரோடு இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

View More ஈரோடு இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

“நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயத்தால் தான் 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது!” – சீமான் பேச்சு!

40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்துவது நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயம்தான் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு…

View More “நாம் தமிழர் கட்சியின் மீது உள்ள பயத்தால் தான் 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது!” – சீமான் பேச்சு!

“மக்களவை தேர்தலில் கட்சி போட்டியிடும்… நான் போட்டியிடப் போவதில்லை!” – திருச்சியில் சீமான் பேட்டி

மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய…

View More “மக்களவை தேர்தலில் கட்சி போட்டியிடும்… நான் போட்டியிடப் போவதில்லை!” – திருச்சியில் சீமான் பேட்டி

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் -சீமான்

கர்நாடக மாநிலத்தில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

View More கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் -சீமான்