மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.
View More மகளிர் பிரீமியர் லீக் | பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்!RCB
“ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா?” – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்!
ஆர்சிபி அணியை வாங்குவதற்கு நான் ஒன்றும் பைத்தியம் இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
View More “ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா?” – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்!பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
View More பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!
பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
View More பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!
பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
View More பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு!பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!
வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம் – பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு!பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
View More பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!