விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து சம்பவத்தில் குவாரியின் பங்குதாரரான சேதுராமன் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், இன்று வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி…

View More விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!

மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – பாலம் சேதம்!

மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  பதிவான…

View More மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – பாலம் சேதம்!

சென்னையில் பள்ளி மாணவன் உயிரைப் பறித்த “மர்ம வெடிபொருள்” – அதிர்ச்சியில் மக்கள்

சென்னை, கொளத்தூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல்…

View More சென்னையில் பள்ளி மாணவன் உயிரைப் பறித்த “மர்ம வெடிபொருள்” – அதிர்ச்சியில் மக்கள்

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!

அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும்…

View More அரியலூர் பட்டாசு தொழிற்சாலை விபத்து : உயிரிழப்பு 12-ஆக உயர்வு – ஆலை உரிமையாளர் உள்பட இருவர் கைது.!

அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே உள்ள பாரம்பரிய தெருவில் இன்று காலை மீண்டும் குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்தனர். சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்களில்…

View More அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு… பலர் காயம் என தகவல்..!

ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிரதமர் கிஷிடா

ஜப்பான் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), வகயாமா என்ற நகரில் பொதுவெளியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடிகுண்டு…

View More ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிரதமர் கிஷிடா

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. நாகபுரி தரச்…

View More விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த இருவர் உயிரிழப்பு

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமை எடுத்து விசாரணை மேற்கொள்ள கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.  கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்த சம்பவம்…

View More மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்துள்ளது.…

View More வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு