வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள தாலிபான் ஆதரவு பெற்ற மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
View More பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு!blast
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !
இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !#Delhi | CRPF பள்ளி அருகே வெடிப்புச் சம்பவம் – காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை!
டெல்லி ரோகினி பகுதியில் சிஆர்பிஎஃப் பள்ளிக்கு அருகே மர்மமான முறையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, தீ அணைப்புத்துறை, வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். டெல்லியில் இன்று (அக். 20)…
View More #Delhi | CRPF பள்ளி அருகே வெடிப்புச் சம்பவம் – காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை!கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்!
கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்ததில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 50 வயதான முருகன். இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…
View More கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்!#Pakistan | கராச்சி விமான நிலையத்தை உலுக்கிய வெடிவிபத்து … 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்!
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு அருகே நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மர்ம…
View More #Pakistan | கராச்சி விமான நிலையத்தை உலுக்கிய வெடிவிபத்து … 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்!#LebanonBlast | லெபனான் நாட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள் | கேரள தொழிலதிபருக்கு தொடர்பா?
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட ‘பேஜர்’ தாக்குதலில் கேரள இளைஞருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டில் கடந்த செப்டம்பர் 17 அன்று பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாகினர். 2,500-க்கும்…
View More #LebanonBlast | லெபனான் நாட்டில் வெடித்து சிதறிய பேஜர்கள் | கேரள தொழிலதிபருக்கு தொடர்பா?#Blast பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் உயிரிழப்பு! போர்மேன் கைது!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை முழுமை பெறாது.…
View More #Blast பட்டாசு ஆலை விபத்து – 2 பேர் உயிரிழப்பு! போர்மேன் கைது!ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு…
View More ராமேஸ்வரம் கஃபே விவகாரம் : திமுக அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து | 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தென்மாவட்டமான விருதுநகர் பகுதியில் உள்ள சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களை சுற்றி…
View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து | 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு…மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். முதற்கட்ட தகவலின் படி நாக்பூர் நகர் பகுதியில் இருந்து 25…
View More மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!