காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதியவரின் உடலை  வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்,…

View More காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள ஏலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் நேற்று இரவு…

View More சத்தியமங்கலம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; அச்சத்தில் பொதுமக்கள்

2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

ஆரணி அருகே திருமணம் தாண்டிய உறவால் 2 வயது ஆண் குழந்தையைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த நபர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல்…

View More 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை

இந்திய கடற்படையிடம் இருந்த மீனவர்கள், நாகை துறைமுகம் கொண்டு வரப்பட்ட நிலையில், தங்களை இரும்பு பைப்பால் தாக்கியதாகவும், 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.   புதுச்சேரி மாநிலம் காரைக்கால்…

View More இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை

செல்லப்பிராணியாக வளர்த்த முதியவரை கொன்ற கங்காரு

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு,  முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரெட்மண்ட் நகரில்  77 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார்.  நேற்று,…

View More செல்லப்பிராணியாக வளர்த்த முதியவரை கொன்ற கங்காரு

சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்

சென்னை கோயம்பேட்டில் பட்டப்பகலில் கூலித் தொழிலாளிகள் இருவர் மதுபோதையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.  சென்னை கோயம்பேடு 100 அடிச் சாலை என்பது  எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சாலை இந்தச்சாலையில்  தினமும் ஆயிரக்கணக்கான…

View More சென்னையில் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட போதை ஆசாமிகள்

நண்பர்களுடன் சேர்ந்து காவலாளியை தாக்கிய ஸ்சுவிகி ஊழியர்

அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை உணவு டெலிவரி செய்யும் ஸ்சுவிகி ஊழியர் தனது நண்பர்களுடன் இணைந்து, தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 503…

View More நண்பர்களுடன் சேர்ந்து காவலாளியை தாக்கிய ஸ்சுவிகி ஊழியர்