குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை யானையை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டுயானை சுற்றுலா பயணிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி, குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு…
View More புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை விரட்டிய ஒற்றை காட்டு யானை!#neelagiri
குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!
உதகை அருகே கொடநாடு பகுதியில் சாலைகளில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அதனை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும்…
View More குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் புலி – பொதுமக்கள் அச்சம்!நீலகிரியில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் -தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கோடை காலத்தில் முதுமலைப் புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள பல்வேறு வன விலங்குகளால் வெளி மண்டல வனப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்நடைகளுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம்…
View More நீலகிரியில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் -தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை