உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
View More உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குல் – 8 பேர் உயிரிழப்பு!Russia_Ukraine War
140க்கு அதிகமான டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல்… பற்றி எரிந்த #Russia!
ரஷ்யா மீது உக்ரைன் திங்கட்கிழமை நள்ளிரவில் 144 ட்ரோன்களை வீசி சரமாரயாக தாக்குதல் நடத்தியது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…
View More 140க்கு அதிகமான டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல்… பற்றி எரிந்த #Russia!தீவிரமடைந்த போர்… ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்!
ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம்…
View More தீவிரமடைந்த போர்… ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்!“ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி குற்றவாளியை கட்டிப்பிடிப்பது ஏமாற்றமளிக்கிறது!” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் குற்றவாளியை கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு…
View More “ஜனநாயக நாட்டின் தலைவர் மோடி குற்றவாளியை கட்டிப்பிடிப்பது ஏமாற்றமளிக்கிறது!” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிஉக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது நேற்று இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகினர். உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி…
View More உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா – 6 பேர் பலி!உக்ரைன் நடத்திய தாக்குதலில் பற்றி எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்குகள்!
கடந்த இரண்டு நாட்களில், இரண்டு முறை ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது.…
View More உக்ரைன் நடத்திய தாக்குதலில் பற்றி எரியும் ரஷ்ய எண்ணெய் கிடங்குகள்!