பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நிகழ்ந்த மோதலில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
View More பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைTerrorist
”மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க தூதரக நடவடிக்கைகள் தேவை” – மத்திய, மாநில அரசுகளுக்கு பழனிசாமி கோரிக்கை!
மாலியில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More ”மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க தூதரக நடவடிக்கைகள் தேவை” – மத்திய, மாநில அரசுகளுக்கு பழனிசாமி கோரிக்கை!நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 60 பேர் படுகொலை!
நைஜீரியாவில் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
View More நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 60 பேர் படுகொலை!பீகாருக்குள் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் – ஹை-அலர்டில் பீகார்!
பீகார் மாநிலத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More பீகாருக்குள் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள் – ஹை-அலர்டில் பீகார்!ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
View More ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!
ஜம்மு-காஷ்மீரில், பக்தர்கள் வந்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை தீட்டினர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 9ம்…
View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!அப்துல் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐ.நா.; இந்தியா வரவேற்பு
அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபையை அறிவித்ததை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின்…
View More அப்துல் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐ.நா.; இந்தியா வரவேற்புஜம்மு காஷ்மீர்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் மச்சில் எல்லை பகுதியில் இன்று நடந்த என்கவுண்டரில் இரண்டு தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சிலின் டெக்ரி நார் என்ற…
View More ஜம்மு காஷ்மீர்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலைஇரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்
ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் அரசு அந்நாட்டில் இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்களை தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் நஜிபுல்லா ஹஹானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தாலிபான் கொள்கைகளுக்கு எதிராக…
View More இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்லஷ்கர்-ஏ-தொய்பா துணை தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா முன்வைத்த கோரிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டது. அப்துல் ரகுமான் மாக்கியை ஐ.நா.…
View More லஷ்கர்-ஏ-தொய்பா துணை தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா முட்டுக்கட்டை