புதுச்சேரியின் விடுதலை தினத்தை முன்னிட்டு இறுதி அணிவகுப்பு ஒத்திகை!
புதுச்சேரியின் விடுதலை தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடற்கரை சாலையில் போலீசாரின் இறுதி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்தது. இந்நிலையில்...