கடலூர் ரயில் விபத்து நடந்த இடத்தில புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – புதிய கேட் கீப்பர் நியமனம்!appointed
விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
View More விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) தலைவராக அஜய்குமார் பதவியேற்றுள்ளார்.
View More புதிய யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம்!“அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !“மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் பதிவு !
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவர்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் பதிவு !வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் !
தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார்.
View More வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நியமனம் !செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
View More செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !இல்லாத துறைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் – சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அரசு விளக்கம் !
கடந்த 20 மாதங்களாக இல்லாத ஒரு துறையை நிர்வகித்து வந்ததை அரசு ஒப்புக்கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சர் பகவந்த் மான் விளக்கம் அளித்துள்ளார்.
View More இல்லாத துறைக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் – சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் அரசு விளக்கம் !அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
View More அரசு சார்பில் ஆஜராக 39 வழக்கறிஞர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !#HongKongSixes2024 | இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்!
ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார். ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் வரும் நவம்பர்…
View More #HongKongSixes2024 | இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்!